ஷப்பீர் அலி ஹழ்ரத் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஷப்பீர் அலி ஹழ்ரத் நினைவேந்தல் நிகழ்ச்சி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாமா முஹம்மது ஷபீர்
அலி ஹழ்ரத் அவர்களுக்காக ஈஸால் தவாபு மஜ்லிஸ்..

இன்று வெள்ளிக்கிழமை காலையில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு ஸாலிஹ் ஆலிம் ரெஸிடென்சியில் வைத்து

மௌலவி_எம்_தாஜுதீன்
அஹ்ஸனி
(முதல்வர், அல்ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி)
தலைமையில் நடைபெற்றது

மௌலவி
எம் அப்துல் கரீம் அல்ஜீலி
(செயலாளர், பி.பி.எஸ்.புரம் முஸ்லிம் ஜமாஅத்)

மௌலவி
MH_ஸைனுல்ஆப்தீன்_மஹ்ழரி
(செயலாளர், குமரி மாவட்ட ஜமாத்துல் உலமா)

மௌலவி
எம்_நிஜாமுதீன்_அஹ்ஸனி
(பேராசிரியர், அல்ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி)

மௌலவி
N_முஹம்மது_தாஹா_பாகவி

மௌலவி
SM ஷாஜஹான்_ஜலாலி
(பொருளாளர், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா)

மௌலவி
எம்_அப்துல்லாஹ்_அன்வரி
(இமாம், மக்காயிப்பாளையம், தக்கலை)

ஆகியோர்
அல்லாமா முஹம்மது ஷபீர் அலி ஹழ்ரத் அவர்களின் மாண்புகளை எடுத்துரைத்தனர்.

மற்றும்
பல உலமாக்கள் கலந்து கொண்டனர்.

🌹🌹🌹🌹🌹

அல்லாமா ஹழ்ரத் அவர்களின் பெயரில் குர்ஆன் தமாம், திக்ரு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது

தகவல்..
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி