நபி தின விழாவை முன்னிட்டு தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் கட்டுரை போட்டி

நபி தின விழாவை முன்னிட்டு தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் கட்டுரை போட்டி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

நீல முற்றக் கடல் முழுதும் மையால் நேமி - வான்முழுதும் கடுதாசியாய் தாலமுற்றமரமுழுதும் “கலம்” தானுண்டாக்கி - மலக்கு மனிதரும் சீலமுற்றிடும் ஜின்முதல் யாவுமே சேர்ந்தே எழுதினும் அடங்காதோங்கும் சாலவுற்ற புகழ்மஹ் மூதரே!

சல்லல் லாஹூ அலைஹி வ சல்லமே

நபி தின விழாவை முன்னிட்டு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்

நடத்தும்

தமிழகம் தழுவிய மார்க்க கட்டுரை போட்டி

தலைப்பு : நபிகளாரை புகழ்ந்து பாடிய தமிழ் புலவர்கள்

நபிகளாரை புகழ்ந்து பாடிய தமிழ் புலவர்கள்