Sirajudheen Ahsani
எழுத்தாளர்
இரு தினங்களுக்கு முன்னர்
காஸாவில் நடந்த ஒரு மிகவும் சுருக்கமான ஜும்ஆ குத்பாவில் (வெள்ளிக்கிழமை பேருரை) இமாம் அவர்கள் சொன்னது:
"#பசியின்_காரணமாக_என்னால்
எதுவும் பேச முடியவில்லை,
#பசியால்_உங்களாலும்
எதையும் கேட்க முடியாது.
நாம் #தொழுகையை நிறைவேற்றுவோம்!" ✍️ علي الصلابي