ரமளான் வினா விடை பாகம்.. 5
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_5
21 : நோன்பாளி நறுமணம் புரட்டுவது...?
கராஹத்.
22 : நோன்பாளி மதிய நேரத்திற்கு பிறகு பல் துலைப்பது...?
கராஹத்...
(வாய் அசுத்தமாக வில்லையெனில்)
23 :நோன்பாளி சுப்ஹுக்கு முன்பு ஃபர்ளு குளி குளிப்பது...?
சுன்னத்..
24 : நோன்பின் நிய்யத் செய்வது இரவு (மஃரிப் முதல் ஃபஜ்ர் வரை) ஆகி இருத்தல்..?
ஃபர்ளு (கட்டாயம்)
25 : இம்ஸாக் என்றால் என்ன..?
நோன்பாளியை போன்று நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து பூரணமாக விலகி நிற்கிறது...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....