ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 26

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 26

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_26....
وَعَنْ أَبي هُريرةَ
عن النَّبِيِّ ﷺ قَالَ
مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمانًا واحْتِسَابًا، غُفِر لَهُ مَا تقدَّم مِنْ ذنْبِهِ

ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்க, அது லைலத்துல் கத்ராகவே அமைந்துவிட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 1818).