ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 25

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 25

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_25....

#சுவன_மாளிகை...

وقال النبي : { في الجنة غرفة يرى ظاهرها من باطنها، وباطنها من ظاهرها } فقيل: لمن يا رسول الله؟ قال: { لمن أطاب الكلام، وأطعم الطعام، وبات قائماً والناس نيام } [رواه الطبراني والحاكم وصححه الألباني].

சுவனத்திலே ஒரு அறை இருக்கிறது.அதன் உள்ளிருந்து வெளிப் பகுதியையும் வெளியே இருந்து உள் பகுதியையும் பார்க்க முடியும்.அது யாருக்கு கிடைக்கும் என்று நபியிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபியவர்கள், நல்ல பேச்சிக்களை பேசி பிறருக்கு உணவளித்து மக்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குபவருக்கு கிடைக்கும் என்றார்கள். {தப்ரானி}