Sirajudheen Ahsani
எழுத்தாளர்

. ...........#ஒளிரும்_முகங்கள்...........

"தஹஜ்ஜுத் தொழுபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கக் காரணம் என்ன?"

என இமாம் ஹஸனுல் பஸரி றஹிமஹுழ்ழாஹ் அவர்களிடம் கேட்டபோது.... அவர்கள் கூறினார்கள்...

"அல்லாஹ்வை அவர்கள் இரவில் தனியாக சந்திப்பதால் அவனின் ஒளியை அவர்களுக்கு ஆடையாக அணிவிக்கிறான்" என கூறினார்கள்.