ரமளான் வினா விடை பாகம்.. 2
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_2
6: நோன்பாளிகள் சுவனத்தில் எந்த நுழைவாயில் வழியாக செல்வார்கள்....?
ரய்யான் எனும் வாசல் வழியாக நுழைவார்கள்..
7: குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்று கூறும் குர்ஆன் வசனம் எது.....?
அல் பகரா.. 185
8 : ரமளான் என்ற சொல் குர்ஆனில் எத்தனை தடவை வந்துள்ளது...?
ஒரு தடவை
9 : நோன்பாளிக்கு கிடைக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி....?
மறுமையில்
அல்லாஹ்வை சந்திப்பது..
10 : ரமளான் மாதத்தின் நோன்பை தொடர்ந்து கடமையாக்கப்பட்ட
மற்றொரு அமல்..?
ஃபித்ர் ஸகாத்...
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....